தமிழ் கவிதைகள்
Friday, July 16, 2010
தேடல்
முகவரிகளை முழுமையாக
தொலைத்துவிட்டு
முகமூடியை மாட்டிக்கொண்டு
சந்தோசங்களை சந்திக்க செல்கிறேன்
என்னை அடையாளம்
கண்டுகொள்ளாது என்ற நம்பிக்கையில்..!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment